315
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையிலிருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 400 கன அடி தண்ணீரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், மெய்யநாதன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்...

6004
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் உட்பட 6 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என, வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பா...

4898
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரு நாட்களுக்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவ...

3866
மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்ப...

4989
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒ...

2119
தாம் ஒரு விவசாயி என்பதால்தான், விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே,...

2619
திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 26ம் தேதி பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் நடை...



BIG STORY